உடைக்கப்பட்ட ஈஷாவின் பிம்பம்... வசமாக சிக்கிக் கொண்டனர் | Thamarai TV
47,315
Published 2024-07-17
வசமாக சிக்கிக் கொண்டனர்
நச் பதிலடி கொடுத்த நீதிமன்றம்
#thamaraitv #dmk #mkstalin #isha #sadhguru #modi #highcourt #gopal #annamalai #bjp #mahasivaratri
Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.
All Comments (21)
-
கருணையில்லாத காருண்யாவின் மோசடிகளை படம்பிடித்து காட்டுங்கள்.
-
சனாதன தர்மம் என்றும்,யாராலும் அழிக்க முடியாது. இந்துக்கள் ஒற்றுமை ஓங்கவோண்டும்.
-
நல்ல பதிவு காருண்யவிடம் காசுவாங்கியதற்காக போடப்பட்ட வழக்குகள் இதைதான் நீதித்துறை சொல்லாமல் சொல்லிற்று .நன்றி
-
நீதிமன்றத்தின் நல்ல தீர்ப்பு. ஆனால் இது இத்துடன் முடிவடையவில்லை. இஷா நீதிமன்றத்திலும் அதன் பணியிலும் பொது மன்றங்களிலும் தொடர்ந்து போராட வேண்டும்
-
ஈஷா மையம் குறித்த சரியான தகவல்களை பகிர்ந்து ஈஷாவுக்கு நீதிமன்றம் தந்த வெற்றிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வது மேலும் பல மக்கள் ஈஷாவின் நற்பணிகளில் பங்கு கொண்டு பயனடைய உதவும். வாழ்க ஈஷாவின் சேவைகள்!!! நன்றி தாமரை டிவி.
-
ஈஷா ஒரு பொக்கிஷம்
-
குழப்பத்தை உண்டாக்குகிறீர்கள். தலைப்பை மாற்றுங்கள்,
-
Super தெளிவாக சொன்னது சிறப்பு சொன்னாலும் புரியாத மாதிரி வழக்கு போடுவது பிழைப்புக்காக தான் 😊
-
அரசு உதவியுடன் பெரும்பான்மையினரை ஒடுக்க ஆதரவு தரப்படுகிறதா
-
யாராவது நல்லது செய்தால், அவனை உண்டு இல்லை என்று செய்வதுதான் நம் வேலை
-
உண்மையை உரக்கச் சொல்வதற்கு நன்றிகள் 🙏
-
All Hindus supports om nama shiva
-
பாரதத்துக்குள் வந்து வாடகைக்கு குடியேறிய வந்தோரி கலாச்சாரம் செய்த அக்கிரமம் பற்றி கூவ வேண்டியது தானே.
-
காருண்யா கண்ணுக்கு தெறிகிறதா
-
எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்
-
எதிர்ப்பு வர வர ஈசா பவுண்டேஷனுக்கு பவர் அதிகமாகும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் பாரத் மாதா கி ஜெ 🎉
-
நல்ல விஷயம் செய்ய வேண்டும் என்று ஈஷா யோகா மையம் பல இன்னல்களுக்கு இடையே செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.கண்டிப்பாக அனைத்து வழக்குகளில் இருந்து வெற்றி பெற்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.நல்லது செய்யறதுக்கு போராட வேண்டி இருக்கிறது.கெட்டது மட்டும் சீக்கிரம் மக்களை சென்றடைகிறது.. இந்த சூழல் மாற வேண்டும்.
-
இறைவன் வெல்வார்
-
Many thanks for sharing the truth about the great social educational work. Dravidians cannot accept such resurgence of our Dharmic ways of life. This is the curse on this TN, this is going to persist as long as we remain மாங்காய் மடையர்கள்.
-
உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே போடப்படும் வழக்குகளுக்கு எந்த தண்டனையும் இல்லை. அதுதான் இந்த எதிர்ப்பாளர்களுக்கு மீண்டும் மீண்டும் வழக்கை போட ஊக்கம் அளிக்கிறது. வேண்டுமென்றே வழக்கு போடுபவர்களுக்கு கடும் தண்டனையும் அபராதமும் விதித்தால் மட்டுமே வருங்காலத்தில் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்க மாட்டார்கள்.